தமிழர்கள் மறந்து போன சக்தி வாய்ந்த உணவு! ஆயிரம் மருத்துவர்களையும் மிஞ்சிய அதிசயம்….
நம்முடைய பாரம்பரிய விவசாயத்தில் பயிர் செய்து விளைவித்த சோளம், கேழ்வரகு, கம்பு, வரகு, தினை, சாமை, குதிரைவாலி போன்ற பயிர்களை நாகரீகமற்ற உணவுகள் என்று நாம் தூக்கிப் போட்டுவிட்டு பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா என களமிறங்கியதும் சர்க்கரை நோய் முதல் மாரடைப்பு வரை நம்மை நோக்கிப் பாயத் தொடங்கிவிட்டன. என்னதான் மருந்துகள் சாப்பிட்டாலும் உணவு முறையால் மட்டும் தான் நிரந்தரமான தீர்வைக் காணமுடியும் என்று உணர்ந்து கொண்டபின், இப்போது தான் நம் பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்பியிருக்கிறோம். … Continue reading தமிழர்கள் மறந்து போன சக்தி வாய்ந்த உணவு! ஆயிரம் மருத்துவர்களையும் மிஞ்சிய அதிசயம்….
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed